பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பினையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்துள்ளதாக இனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் (ICPPG) தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற இலங்கையின் சுதந்திரதின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோ புலம்பெயர் தமிழர்களை பார்த்து கழுத்தை அறுப்பது போன்ற செய்கையினூடு கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இதனையடுத்து சட்ட ஆலோசகர் கீத் குலசேகரத்தின் வழிகாட்டுதலின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் சார்ப்பில் ICPPG … Continue reading பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் வெற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுகொடுத்துள்ளது-ICPPG
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed